நம் மனதை நெகிழ்த்திய நினைவுகளை பட்டியலிடும் - சிறுமுயற்சி!!

Sunday, April 25, 2010

நெகிழ வைத்த பாடல்கள்!!!

எத்தனை  முறை கேட்டாலும் அத்தனை முறையும் நெகிழ வைக்கும் பாடல்கள்.....

ஒவ்வொரு ஒவ்வொரு பூக்களுமே .... ஆட்டோகிராப் 

அதிலும் அந்த மாற்று திறனுடைய மனிதர் - உணர்ச்சியுடன் பாடும் 
"மனிதா உன் மனதை கீறி விதை போடு - மரமாகும்!
 அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்!!"
  - என்றும் எவரையும் நெகிழ வைக்கும் 

பிள்ளை நிலா.... நீங்கள் கேட்டவை 



எப்போதும் என் தாய் பாடுவதுபோல் ஓர் நெகிழ் உணர்வு ஏற்படும்...

உங்களை நெகிழ வைத்த பாடலை அல்லது பாடல் வரிகளை - பின்னூட்டம் - செய்தால் மிகவும் நெ(ம)கிழ்வாக இருக்கும்!!

1 comment:

  1. இரண்டுமே நல்ல பாடல்.

    பார்க்க கிழ் உள்ள சுட்டியை:

    http://raviaditya.blogspot.com/2010/04/blog-post_24.html

    பிறகு என் வலை வலது பக்கத்தில் இருக்கும் மெனுவில் ”இளையராஜா” ”ஜென்சி””செம்யா”
    மற்றும் பாடகர்/பாடகி பெய்ரில் இருக்கும் லேபிளைக் கிளிக் செய்து பார்க்கவும்.

    நன்றி.

    ReplyDelete