நம் மனதை நெகிழ்த்திய நினைவுகளை பட்டியலிடும் - சிறுமுயற்சி!!

Wednesday, April 7, 2010

யார் கடவுள்!!

இன்று "அன்பே சிவம்" படத்தில் பார்த்த  சிறு காட்சி ஒன்று - மனதை நெகிழ செய்தது! 
அந்த வார்த்தைகள் - நாள் முழுவதும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கிறது!

வார்த்தைகள் = "முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் விடற அந்த மனசு இருக்கே - அதான் கடவுள்!!"

2 comments:

  1. //"12. இறைவர் பூசனை - ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம்":

    மிகவும் அருமையான பதிவு!! இந்த பதிவிற்கான சுட்டியை - என் வலைதளத்தில் குறுப்பிட அனுமதிபீர்களா?
    //

    தயவு செய்து செய்யுங்கள். நல்ல விஷயங்கள் நாலு பேரைச் சென்றடையவேண்டுமென்ற உங்கள் ஆசைகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete