நம் மனதை நெகிழ்த்திய நினைவுகளை பட்டியலிடும் - சிறுமுயற்சி!!

Sunday, April 4, 2010

நெகிழ்த்திய உருவக கதை

ஒரு சிறுமி , தன்னுடைய தோழியின் -" புற்றுநோய் - முடி உதிர்தல்" பொருட்டு தனக்கும் "மொட்டை" அடிக்க சொல்லி , தந்தையிடம் மன்றாடுகின்ற கதை - வரலொட்டி ரெங்கசாமி எழுத்தியது !!

கதை படித்து முடித்தவுடன் - மனம் நெகிழ்ந்து , கண்ணீர் அரும்பியது!!




No comments:

Post a Comment