ஒரு சிறுமி , தன்னுடைய தோழியின் -" புற்றுநோய் - முடி உதிர்தல்" பொருட்டு தனக்கும் "மொட்டை" அடிக்க சொல்லி , தந்தையிடம் மன்றாடுகின்ற கதை - வரலொட்டி ரெங்கசாமி எழுத்தியது !!
கதை படித்து முடித்தவுடன் - மனம் நெகிழ்ந்து , கண்ணீர் அரும்பியது!!
நம் மனதை நெகிழ்த்திய நினைவுகளை பட்டியலிடும் - சிறுமுயற்சி!!
No comments:
Post a Comment